Menu

Thirupathi Seva Online Live

Monday, January 21, 2013

கோமாதா அந்தாதிப் பாடல்


திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி
சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா
எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் சுக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும்
விழும் பொருளே.

No comments:

Post a Comment